தமிழ்நாடு

ஊரடங்கை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் - அபராதம் செலுத்திய பின் திருப்பி ஒப்படைக்கும் காவல் துறையினர்

சென்னையில் ஊரடங்கு காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரியவரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

தந்தி டிவி

சென்னையில் ஊரடங்கு காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரியவரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கை மீறியதாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட போது, வழங்கப்பட்ட செலான்களில் குறிப்பிடப்பட்டிருந்த அபராதத் தொகையை செலுத்தி, அதற்கான ரசீதுகளை காண்பித்து, வாகனங்களை அதன் உரிமையாளர்கள், திருப்பி எடுத்துச் செல்கின்றனர்.

Suitcase Murder | சூடுபிடிக்கும் சூட்கேஸ் கொலை வழக்கு.. தீவிரமாக இறங்கிய போலீசார்

CM Vijay | வருகிறார் CM விஜய்.. MLA-களுக்கு சிறப்பு பயிற்சி

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்