தமிழ்நாடு

ஊரடங்கை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் - அபராதம் செலுத்திய பின் திருப்பி ஒப்படைக்கும் காவல் துறையினர்

சென்னையில் ஊரடங்கு காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரியவரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

தந்தி டிவி

சென்னையில் ஊரடங்கு காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரியவரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கை மீறியதாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட போது, வழங்கப்பட்ட செலான்களில் குறிப்பிடப்பட்டிருந்த அபராதத் தொகையை செலுத்தி, அதற்கான ரசீதுகளை காண்பித்து, வாகனங்களை அதன் உரிமையாளர்கள், திருப்பி எடுத்துச் செல்கின்றனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு