தமிழ்நாடு

ஊரடங்கை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் - அபராதம் செலுத்திய பின் திருப்பி ஒப்படைக்கும் காவல் துறையினர்

சென்னையில் ஊரடங்கு காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரியவரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

தந்தி டிவி

சென்னையில் ஊரடங்கு காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரியவரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கை மீறியதாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட போது, வழங்கப்பட்ட செலான்களில் குறிப்பிடப்பட்டிருந்த அபராதத் தொகையை செலுத்தி, அதற்கான ரசீதுகளை காண்பித்து, வாகனங்களை அதன் உரிமையாளர்கள், திருப்பி எடுத்துச் செல்கின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை