தமிழ்நாடு

மின்சார ரயிலில் ஆயுத பூஜை கொண்டாட முயற்சி - கல்லூரி மாணவர்களை கைது செய்த ரயில்வே போலீசார்

சென்னை சென்ட்ரலில் மின்சார ரயிலில் ஆயுத பூஜை கொண்டாட முயற்சி செய்த கல்லூரி மாணவர்களை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

* சென்னை சென்ட்ரலில் மின்சார ரயிலில் ஆயுத பூஜை கொண்டாட முயற்சி செய்த கல்லூரி மாணவர்களை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

* திருத்தணி நோக்கி செல்லக் கூடிய ரயில் முன்பு, ஆயுத பூஜை கொண்டாட்டம் என்று மாணவர்கள் சிலர் கட்டியிருந்த பேனரை அவிழ்க்குமாறு கூறி ரயில்வே போலீசார் எச்சரித்தனர்.

* ஆனால் மாணவர்கள் கேட்காததால், சென்ட்ரல் ரயில்வே போலீசார் 15 மாணவர்களை கைது செய்தனர். விசாரணையில் அனைவரும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை எச்சரித்து சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ