தமிழ்நாடு

அங்கீகாரம் இன்றி இயங்கும் பெண்கள் விடுதிகள் - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சென்னையில் அங்கீகாரமின்றி இயங்கி வரும் பெண்கள் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
சென்னையில் முறையான அனுமதியின்றி இயங்கி வரும் பெண்கள் விடுதிகளை மூட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், பெண்கள் தங்கும் விடுதி கூட்டமைப்பு தலைவர் ஷோபனா, சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்தை இன்று சந்தித்து மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் உரிய சான்றிதழ் மற்றும் பாதுகாப்பான சூழல் இல்லாத 96 விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாக குறிப்பிட்டார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி