தமிழ்நாடு

அங்கீகாரம் இன்றி இயங்கும் பெண்கள் விடுதிகள் - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சென்னையில் அங்கீகாரமின்றி இயங்கி வரும் பெண்கள் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
சென்னையில் முறையான அனுமதியின்றி இயங்கி வரும் பெண்கள் விடுதிகளை மூட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், பெண்கள் தங்கும் விடுதி கூட்டமைப்பு தலைவர் ஷோபனா, சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்தை இன்று சந்தித்து மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் உரிய சான்றிதழ் மற்றும் பாதுகாப்பான சூழல் இல்லாத 96 விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாக குறிப்பிட்டார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்