தமிழ்நாடு

கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து

சென்னை கோயம்பேட்டில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 3 ஆம்னி பேருந்துக்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

தந்தி டிவி

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஒரு ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட தீ அருகில் இருந்த 2 ஆம்னி பேருந்துகளுக்கும் பரவியது. இதனால் 3 பேருந்துகளும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை