தமிழ்நாடு

வெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தை தொடும் பூண்டு விலை - மக்கள் அதிர்ச்சி

தந்தி டிவி
• சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், வெங்காயத்தை தொடர்ந்து பூண்டு விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பூண்டு, மொத்த விற்பனையில் அதிகபட்சமாக 400 ரூபாய்க்கும், புறநகர் பகுதிகளில் சில்லரை விற்பனையில் அதிகபட்சமாக 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வழக்கமாக 150 டன் பூண்டு கோயம்பேடு காய்கறி சந்தைக்கு இறக்குமதி செய்யப்படும் நிலையில், தற்போது மத்தியப்பிரதேச மாநிலத்திலிருந்து 30 டன் அளவிலான பூண்டு மட்டுமே இறக்குமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. வெங்காய விலையை பொருத்தவரை, தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக, ஒரு கிலோ மொத்த விற்பனையில் 90 ரூபாய் வரையும், சில்லறை விற்பனையில் 120 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்