தமிழ்நாடு

கோயம்பேடு சந்தையிலிருந்து லாரியில் சென்றவர்கள் - 350 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை

சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து லாரிகள் மூலம் விழுப்புரம் சென்ற 350 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தந்தி டிவி
சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து லாரிகள் மூலம் விழுப்புரம் சென்ற 350 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. 11 கிராமங்களை சேர்ந்த அவர்கள் தனிமைபடுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆவுடையார்பட்டு, பஞ்சமாதேவி, கண்டமானடி, திருப்பாச்சனூர், ராம்பாக்கம், கயத்தாறு, குத்தாம்பூண்டி, தும்பூர், பூண்டி, கல்பாகாரணை, அசோகபுரி ஆகிய 11 கிராமங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வரமால் கண்காணிக்க கிராம நிர்வாக அலுவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்