தமிழ்நாடு

கோயம்பேடு சந்தையிலிருந்து லாரியில் சென்றவர்கள் - 350 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை

சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து லாரிகள் மூலம் விழுப்புரம் சென்ற 350 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தந்தி டிவி
சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து லாரிகள் மூலம் விழுப்புரம் சென்ற 350 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. 11 கிராமங்களை சேர்ந்த அவர்கள் தனிமைபடுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆவுடையார்பட்டு, பஞ்சமாதேவி, கண்டமானடி, திருப்பாச்சனூர், ராம்பாக்கம், கயத்தாறு, குத்தாம்பூண்டி, தும்பூர், பூண்டி, கல்பாகாரணை, அசோகபுரி ஆகிய 11 கிராமங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வரமால் கண்காணிக்க கிராம நிர்வாக அலுவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?