தமிழ்நாடு

கெட்டுப்போன பாலில் ரோஸ்மில்க்..சென்னையில் பிரபல புட் ஸ்ட்ரீட்டில் அதிர்ச்சி | Chennai

தந்தி டிவி

சென்னையில், காலாவதியான பாலை கொண்டு ரோஸ் மில்க் தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்ணாநகரில் உள்ள கடையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ரோஸ்மில்க் குடித்தபோது, வாசனை வித்தியாசமாக இருந்துள்ளது. மாணவர்கள் அனைவரும் ரோஸ் மில்க் செய்ய பயன்படுத்தும் பாலை ஆய்வு செய்தபோது, காலாவதியான பாலை கொண்டு ரோஸ் மில்க் தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது. மாணவர்கள் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்