தமிழ்நாடு

கெட்டுப்போன பாலில் ரோஸ்மில்க்..சென்னையில் பிரபல புட் ஸ்ட்ரீட்டில் அதிர்ச்சி | Chennai

தந்தி டிவி

சென்னையில், காலாவதியான பாலை கொண்டு ரோஸ் மில்க் தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்ணாநகரில் உள்ள கடையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ரோஸ்மில்க் குடித்தபோது, வாசனை வித்தியாசமாக இருந்துள்ளது. மாணவர்கள் அனைவரும் ரோஸ் மில்க் செய்ய பயன்படுத்தும் பாலை ஆய்வு செய்தபோது, காலாவதியான பாலை கொண்டு ரோஸ் மில்க் தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது. மாணவர்கள் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்