தமிழ்நாடு

கெட்டுப்போன பாலில் ரோஸ்மில்க்..சென்னையில் பிரபல புட் ஸ்ட்ரீட்டில் அதிர்ச்சி | Chennai

தந்தி டிவி

சென்னையில், காலாவதியான பாலை கொண்டு ரோஸ் மில்க் தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்ணாநகரில் உள்ள கடையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ரோஸ்மில்க் குடித்தபோது, வாசனை வித்தியாசமாக இருந்துள்ளது. மாணவர்கள் அனைவரும் ரோஸ் மில்க் செய்ய பயன்படுத்தும் பாலை ஆய்வு செய்தபோது, காலாவதியான பாலை கொண்டு ரோஸ் மில்க் தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது. மாணவர்கள் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ