தமிழ்நாடு

சிக்னல் பழுதால் போக்குவரத்து நெரிசல் : வாகன ஓட்டிகள் அவதி - தொழிலாளர்கள் வேதனை

கேளம்பாக்கத்தில் இருந்து சென்னை செல்லும் பழைய மாமல்லபுரம் சாலையில், நாவலூரில் இருந்து சிப்காட் வரை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தந்தி டிவி
கேளம்பாக்கத்தில் இருந்து சென்னை செல்லும் பழைய மாமல்லபுரம் சாலையில், நாவலூரில் இருந்து சிப்காட் வரை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாவலூர் பகுதியில் உள்ள சிக்னல் பழுத்து அடைந்துள்ளதால் பல நாட்களாக இதே நிலை நீடிப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர். மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் வீட்டிற்கு செல்வதில் தாமதம் ஏற்படுவதாலும் அவதியடைவதாக கூறுகின்றனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்