தமிழ்நாடு

சிக்னல் பழுதால் போக்குவரத்து நெரிசல் : வாகன ஓட்டிகள் அவதி - தொழிலாளர்கள் வேதனை

கேளம்பாக்கத்தில் இருந்து சென்னை செல்லும் பழைய மாமல்லபுரம் சாலையில், நாவலூரில் இருந்து சிப்காட் வரை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தந்தி டிவி
கேளம்பாக்கத்தில் இருந்து சென்னை செல்லும் பழைய மாமல்லபுரம் சாலையில், நாவலூரில் இருந்து சிப்காட் வரை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாவலூர் பகுதியில் உள்ள சிக்னல் பழுத்து அடைந்துள்ளதால் பல நாட்களாக இதே நிலை நீடிப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர். மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் வீட்டிற்கு செல்வதில் தாமதம் ஏற்படுவதாலும் அவதியடைவதாக கூறுகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்