தமிழ்நாடு

மாணவிக்கு பாலியல் தொல்லை - இருவர் கைது

சென்னை காசிமேட்டில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை மோட்டார் சைக்கிளில் ஆந்திராவிற்கு கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்த ஆந்திர வாலிபர்கள் 2 பேர் பொஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி
சென்னை காசிமேட்டில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை மோட்டார் சைக்கிளில் ஆந்திராவிற்கு கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்த ஆந்திர வாலிபர்கள் 2 பேர் பொஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்த 14 வயது சிறுமி அருகில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரை கடந்த 2 மாதங்களாக வாட்ஸ் மூலம் புகைப்படஙகள் அனுப்பி மோகன் என்ற இளைஞர் மயக்கி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 7-ம் தேதி மாணவியை கடைக்கு அழைத்து செல்வதாக கூறி ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவுக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் மோகன் அவரது நண்பர் விஜய் ஆகிய இருவரையும் ராயபுரம் போலீசார் கைது செய்தனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்