தமிழ்நாடு

மாணவிக்கு பாலியல் தொல்லை - இருவர் கைது

சென்னை காசிமேட்டில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை மோட்டார் சைக்கிளில் ஆந்திராவிற்கு கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்த ஆந்திர வாலிபர்கள் 2 பேர் பொஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி
சென்னை காசிமேட்டில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை மோட்டார் சைக்கிளில் ஆந்திராவிற்கு கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்த ஆந்திர வாலிபர்கள் 2 பேர் பொஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்த 14 வயது சிறுமி அருகில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரை கடந்த 2 மாதங்களாக வாட்ஸ் மூலம் புகைப்படஙகள் அனுப்பி மோகன் என்ற இளைஞர் மயக்கி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 7-ம் தேதி மாணவியை கடைக்கு அழைத்து செல்வதாக கூறி ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவுக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் மோகன் அவரது நண்பர் விஜய் ஆகிய இருவரையும் ராயபுரம் போலீசார் கைது செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்