தமிழ்நாடு

மாணவிக்கு பாலியல் தொல்லை - இருவர் கைது

சென்னை காசிமேட்டில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை மோட்டார் சைக்கிளில் ஆந்திராவிற்கு கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்த ஆந்திர வாலிபர்கள் 2 பேர் பொஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி
சென்னை காசிமேட்டில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை மோட்டார் சைக்கிளில் ஆந்திராவிற்கு கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்த ஆந்திர வாலிபர்கள் 2 பேர் பொஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்த 14 வயது சிறுமி அருகில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரை கடந்த 2 மாதங்களாக வாட்ஸ் மூலம் புகைப்படஙகள் அனுப்பி மோகன் என்ற இளைஞர் மயக்கி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 7-ம் தேதி மாணவியை கடைக்கு அழைத்து செல்வதாக கூறி ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவுக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் மோகன் அவரது நண்பர் விஜய் ஆகிய இருவரையும் ராயபுரம் போலீசார் கைது செய்தனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி