தமிழ்நாடு

"சென்னையை அலறவிட்ட கொள்ளையர்கள்"ராஜஸ்தானில் தட்டி தூக்கிய போலீசார்..! பரபரப்பு ச்சேசிங்

தந்தி டிவி

சென்னை, ஆவடி அருகே... நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்களை போலீசார் ராஜஸ்தானில் இருந்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி ஆவடி அடுத்துள்ள முத்தாபுதுப்பேட்டை நகைக்கடையில் சுமார் ஒன்றரை கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. வடமாநில கொள்ளையர்களின் இந்த கைவரிசை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், ராஜஸ்தானை சேர்ந்த இருவரை ஏற்கனவே கைது செய்து 40 லட்சம் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்திருந்தனர். இந்நிலையில், அசோக், சுபாஷ் என ராஜஸ்தானை சேர்ந்த மேலும் இருவரை கைது செய்திருக்கும் போலீசார், அவர்களை தமிழகம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி