தமிழ்நாடு

சென்னை தி.நகர் தொழிலதிபரை கொன்ற மதுரை முதியவர் `திடுக்' வாக்குமூலம்.. அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி

நிலம் வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றியதால், ரியல் எஸ்டேட் தொழிலதிபரை கொலை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர். சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் பழனிச்சாமி என்பவர், தொழில் சம்பந்தமாக வேளச்சேரி சென்றபோது, அவரை வழிமறித்த கும்பல் ஒன்று, சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இந்த சம்பவத்தில், மதுரையை சேர்ந்த சுப்பையன் என்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 28 லட்சம் ரூபாய் பணத்தை பழனிச்சாமி, ஏமாற்றியதால் இந்தக் கொலை சம்பவம் அரங்கேறியது தெரியவந்தது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு