தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் அனுப்பிய பார்ச​லில் துப்பாக்கி

சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் விமானத்தில் இருந்த பார்சலில் துப்பாக்கி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் விமானத்தில் இருந்த பார்சலில் துப்பாக்கி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பார்சலில் வைத்து துப்பாக்கியை அனுப்பியது ​வழக்கமான ஸ்கேன் சோதனையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விமான நிலைய மேலாளர் அளித்த புகாரின் பேரில், துப்பாக்கியை அனுப்பிய ஆலந்தூரை சோ்ந்த பட்டேல் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி மயிலாப்பூரில் உள்ள பரிசோதணை கூடத்திற்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை