தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் அனுப்பிய பார்ச​லில் துப்பாக்கி

சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் விமானத்தில் இருந்த பார்சலில் துப்பாக்கி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் விமானத்தில் இருந்த பார்சலில் துப்பாக்கி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பார்சலில் வைத்து துப்பாக்கியை அனுப்பியது ​வழக்கமான ஸ்கேன் சோதனையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விமான நிலைய மேலாளர் அளித்த புகாரின் பேரில், துப்பாக்கியை அனுப்பிய ஆலந்தூரை சோ்ந்த பட்டேல் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி மயிலாப்பூரில் உள்ள பரிசோதணை கூடத்திற்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ