தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் அனுப்பிய பார்ச​லில் துப்பாக்கி

சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் விமானத்தில் இருந்த பார்சலில் துப்பாக்கி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் விமானத்தில் இருந்த பார்சலில் துப்பாக்கி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பார்சலில் வைத்து துப்பாக்கியை அனுப்பியது ​வழக்கமான ஸ்கேன் சோதனையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விமான நிலைய மேலாளர் அளித்த புகாரின் பேரில், துப்பாக்கியை அனுப்பிய ஆலந்தூரை சோ்ந்த பட்டேல் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி மயிலாப்பூரில் உள்ள பரிசோதணை கூடத்திற்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’