தமிழ்நாடு

சென்னையில் சொந்த மகளிடம் அத்துமீறிய தந்தை... "சாகும் வரை.." - நீதிமன்றம் கொடுத்த சரியான தண்டனை

தந்தி டிவி

சென்னையில் 13 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து சென்னை மாவட்ட 'போக்சோ' சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. 3 ஆண்டுகளாக தனது தங்கைக்கு, தந்தை பாலியல் தொந்தரவு அளித்து வருவதாக அண்ணன் அளித்த புகாரின் பேரில் தந்தைக்கு எதிராக போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு