தமிழ்நாடு

வீட்டில் போதை பானம் தயாரிப்பு - பெண் உள்ளிட்டோர் கைது

சென்னை திருவொற்றியூரில் வீட்டில் போதை பானம் தயாரித்ததாக பெண் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி
சென்னை திருவொற்றியூரில் வீட்டில் போதை பானம் தயாரித்ததாக பெண் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். ஜே ஜே நகர் குடிசைப்பகுதியில் பெண் ஒருவர் தனது மகன்களுடன் திராட்சை பீர் தயார் செய்து விற்பனை செய்து வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சோதனை செய்த போலீசார் பீர் தயாரித்ததாக மேரி அவரது மகன்கள் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். இவர் ஏற்கனவே போதை பானம் தயாரித்ததாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை