தமிழ்நாடு

வீட்டில் போதை பானம் தயாரிப்பு - பெண் உள்ளிட்டோர் கைது

சென்னை திருவொற்றியூரில் வீட்டில் போதை பானம் தயாரித்ததாக பெண் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி
சென்னை திருவொற்றியூரில் வீட்டில் போதை பானம் தயாரித்ததாக பெண் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். ஜே ஜே நகர் குடிசைப்பகுதியில் பெண் ஒருவர் தனது மகன்களுடன் திராட்சை பீர் தயார் செய்து விற்பனை செய்து வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சோதனை செய்த போலீசார் பீர் தயாரித்ததாக மேரி அவரது மகன்கள் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். இவர் ஏற்கனவே போதை பானம் தயாரித்ததாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி