தமிழ்நாடு

ஐஐடியில் தொடரும் தற்கொலை : "தனி ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும்" - டி.கே. ரங்கராஜன் வலியுறுத்தல்

ஐஐடியில் தொடர்ந்து நடைபெற்று வரும் தற்கொலை குறித்து தனி ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே .ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி
ஐஐடியில் தொடர்ந்து நடைபெற்று வரும் தற்கொலை குறித்து தனி ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே .ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளார். சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஐஐடியில் கடந்த பத்து ஆண்டுகளில் 14 தற்கொலைகள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்