தமிழ்நாடு

ஐஐடியில் தொடரும் தற்கொலை : "தனி ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும்" - டி.கே. ரங்கராஜன் வலியுறுத்தல்

ஐஐடியில் தொடர்ந்து நடைபெற்று வரும் தற்கொலை குறித்து தனி ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே .ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி
ஐஐடியில் தொடர்ந்து நடைபெற்று வரும் தற்கொலை குறித்து தனி ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே .ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளார். சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஐஐடியில் கடந்த பத்து ஆண்டுகளில் 14 தற்கொலைகள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்