தமிழ்நாடு

"குடிசை வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு" : அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக்கொடுக்க கோரிக்கை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

சென்னை, தீவுத்திடல் அருகே சத்தியவாணிமுத்து நகர், காந்தி நகர் குடிசை வீடுகளை இடிப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னை, தீவுத்திடல் அருகே சத்தியவாணிமுத்து நகர், காந்தி நகர் குடிசை வீடுகளை இடிப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே சில வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள வீடுகளை இடிப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களுக்கு இதே பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி தர வேண்டும் என அவர் அரசுக்கு கோரிக்கை கோரிக்கை விடுத்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை