தமிழ்நாடு

"குடிசை வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு" : அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக்கொடுக்க கோரிக்கை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

சென்னை, தீவுத்திடல் அருகே சத்தியவாணிமுத்து நகர், காந்தி நகர் குடிசை வீடுகளை இடிப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னை, தீவுத்திடல் அருகே சத்தியவாணிமுத்து நகர், காந்தி நகர் குடிசை வீடுகளை இடிப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே சில வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள வீடுகளை இடிப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களுக்கு இதே பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி தர வேண்டும் என அவர் அரசுக்கு கோரிக்கை கோரிக்கை விடுத்தார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு