தமிழ்நாடு

மேஜர் வீட்டில் கொள்ளை - பறிபோன 20 பவுன் நகை.. சென்னையில் அதிர்ச்சி | Chennai

தந்தி டிவி

இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக இருந்த வையாபுரி என்பவர்

குடும்பத்துடன் வெளியூர் சென்ற போது, சென்னை முகப்பேரில் உள்ள

அவரின் வீட்டை உடைத்து 20 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய்

கொள்ளை அடிக்கப்பட்டது. கைரேகை மற்றும் சி.சி.டிவி கேமராக்களை

ஆய்வு செய்த தனிப்படை போலீஸார், கோவை சென்று கொள்ளையில்

ஈடுபட்ட ஸ்ரீதர், விக்கி வசந்த, அகில்குமார் ஆகியோரை 24 மணி நேரத்தில்

கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம்

ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்