தமிழ்நாடு

மணல் கொள்ளையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 3 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சட்ட விரோத மணல் கடத்தலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 3 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்

தந்தி டிவி

* விழுப்புரம் மாவட்டத்தில் ஓடும் சங்கரபரணி ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கறிஞர் ஆணையரை நியமித்தது.

* வழக்கறிஞர் ஆணையர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், சில விதிமுறைகளை வகுத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

* ஆனால் இதுவரை அந்த உத்தரவை அமல்படுத்தாமல், அரசு அதிகாரிகள் உதவியுடன் தொடர்ந்து மணல் கடத்தல் நடந்து வருவதாக மதுரை வீரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

* இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம் எம் சுந்தரேஷ், அடங்கிய அமர்வு, சட்ட விரோத மணல் கடத்தலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 3 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்