தமிழ்நாடு

மணல் கொள்ளையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 3 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சட்ட விரோத மணல் கடத்தலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 3 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்

தந்தி டிவி

* விழுப்புரம் மாவட்டத்தில் ஓடும் சங்கரபரணி ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கறிஞர் ஆணையரை நியமித்தது.

* வழக்கறிஞர் ஆணையர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், சில விதிமுறைகளை வகுத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

* ஆனால் இதுவரை அந்த உத்தரவை அமல்படுத்தாமல், அரசு அதிகாரிகள் உதவியுடன் தொடர்ந்து மணல் கடத்தல் நடந்து வருவதாக மதுரை வீரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

* இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம் எம் சுந்தரேஷ், அடங்கிய அமர்வு, சட்ட விரோத மணல் கடத்தலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 3 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்