தமிழ்நாடு

மணல் கொள்ளையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 3 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சட்ட விரோத மணல் கடத்தலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 3 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்

தந்தி டிவி

* விழுப்புரம் மாவட்டத்தில் ஓடும் சங்கரபரணி ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கறிஞர் ஆணையரை நியமித்தது.

* வழக்கறிஞர் ஆணையர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், சில விதிமுறைகளை வகுத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

* ஆனால் இதுவரை அந்த உத்தரவை அமல்படுத்தாமல், அரசு அதிகாரிகள் உதவியுடன் தொடர்ந்து மணல் கடத்தல் நடந்து வருவதாக மதுரை வீரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

* இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம் எம் சுந்தரேஷ், அடங்கிய அமர்வு, சட்ட விரோத மணல் கடத்தலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 3 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்