தமிழ்நாடு

ஜாக்டோ - ஜியோ வேலை நிறுத்த போராட்டம் : தடை விதிக்க கோரி மாணவர் வழக்கு

உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

தந்தி டிவி

ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கோகுல் என்ற மாணவர் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்று மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ராஜா உத்தரவிட்டார். இந்நிலையில், நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வில் ஆஜரான கோகுல் தரப்பு வழக்கறிஞர், ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தடை கோரி தாக்கல் செய்துள்ள வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என முறையிட்டார். இதை ஏற்ற நீதிபதிகள், இன்று இந்த வழக்கை விசாரிப்பதாக தெரிவித்தனர்.

Breaking | TN Election Result | நாளை ரிசல்ட் அறிவிப்பு... தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை

Gold Theft | `Gun Point'-ல் 1Kg தங்கத்தை தூக்கிய கும்பல்.. - கடைசியில் காத்திருந்த அதிரடி ட்விஸ்ட்

Delhi Fire | ஏசி வெடித்து உடல் கருகி பலியான 9 பேர் - தலைநகரில் பயங்கரம்

Chennai Airport எமர்ஜென்சி கதவை திறந்து குதித்துஓடிய பயணி - சென்னை ஏர்போர்ட்டில் குலைநடுக்க சம்பவம்

Engineering Course Application 2026 | இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்பம் தொடக்கம்