தமிழ்நாடு

"எந்த மொழியையும் வெறுக்கக்கூடாது" - உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பேச்சு

'எந்த ஒரு மொழியையும், வெறுக்க கூடாது' என்று, உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அறிவுறுத்தினார்.

தந்தி டிவி

'எந்த ஒரு மொழியையும், வெறுக்க கூடாது' என்று, உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அறிவுறுத்தினார். கும்பகோணத்தில், குறள் மலைச்சங்கம் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய அவர், 'தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லக் கூடிய நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது என்றும், தமிழ்நாட்டுத் தமிழர்களை விட இலங்கைத் தமிழர்கள் தான், தமிழை அதிகம் வளர்த்து வருகின்றனர் என்றும் பேசினார். இந்த விழாவில், குறள் மலைச்சங்கம் சார்பில், திருக்குறளை வரலாற்றில் நினைவு கூரும் வகையில், மலையில் எழுத இருக்கும், முயற்சியை பலரும் பாராட்டினர்.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்