தமிழ்நாடு

"நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தல்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அயனாவரத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தந்தி டிவி

சென்னையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அயனாவரத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அயனாவரம் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற கூடுதலாக 200 படுக்கை வசதியுடன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பிரிவையும் அவர் பார்வையிட்டார். இதனைத் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையிலும் அமைச்சர் பார்வையிட்டார். நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என அப்போது அமைச்சர் மருத்துவர்களை கேட்டுக் கொண்டார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்