தமிழ்நாடு

சென்னை துறைமுகம் வந்தது ஜப்பான் ரோந்து கப்பல் : இந்திய-ஜப்பான் கடற்படை வீரர்கள் கூட்டு பயிற்சி

ஜப்பான் கடலோர காவல்படைக்கு சொந்தமான, 'எசிகோ' என்ற ரோந்து கப்பல், 5 நாள் சுற்று பயணமாக, சென்னை வந்தது.

தந்தி டிவி

ஜப்பான் கடலோர காவல்படைக்கு சொந்தமான, 'எசிகோ' என்ற ரோந்து கப்பல், 5 நாள் சுற்று பயணமாக, சென்னை வந்தது. சென்னை துறைமுகத்துக்கு வந்து சேர்ந்த எசிகோ கப்பலை இந்திய கடலோர காவல்படையினர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். எசிகோ கப்பலில் சென்னை வந்துள்ள ஜப்பான் நாட்டு கடலோர காவல் படையினர், இந்திய வீரர்களுடன் சேர்ந்து கூட்டு பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இரு நாடுகளின் கடலோர காவல் படையினரிடையே நடத்தப்படும் இந்த கூட்டுப் பயிற்சி கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ