தமிழ்நாடு

சென்னை துறைமுகம் வந்தது ஜப்பான் ரோந்து கப்பல் : இந்திய-ஜப்பான் கடற்படை வீரர்கள் கூட்டு பயிற்சி

ஜப்பான் கடலோர காவல்படைக்கு சொந்தமான, 'எசிகோ' என்ற ரோந்து கப்பல், 5 நாள் சுற்று பயணமாக, சென்னை வந்தது.

தந்தி டிவி

ஜப்பான் கடலோர காவல்படைக்கு சொந்தமான, 'எசிகோ' என்ற ரோந்து கப்பல், 5 நாள் சுற்று பயணமாக, சென்னை வந்தது. சென்னை துறைமுகத்துக்கு வந்து சேர்ந்த எசிகோ கப்பலை இந்திய கடலோர காவல்படையினர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். எசிகோ கப்பலில் சென்னை வந்துள்ள ஜப்பான் நாட்டு கடலோர காவல் படையினர், இந்திய வீரர்களுடன் சேர்ந்து கூட்டு பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இரு நாடுகளின் கடலோர காவல் படையினரிடையே நடத்தப்படும் இந்த கூட்டுப் பயிற்சி கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை