தமிழ்நாடு

சென்னை துறைமுகம் வந்தது ஜப்பான் ரோந்து கப்பல் : இந்திய-ஜப்பான் கடற்படை வீரர்கள் கூட்டு பயிற்சி

ஜப்பான் கடலோர காவல்படைக்கு சொந்தமான, 'எசிகோ' என்ற ரோந்து கப்பல், 5 நாள் சுற்று பயணமாக, சென்னை வந்தது.

தந்தி டிவி

ஜப்பான் கடலோர காவல்படைக்கு சொந்தமான, 'எசிகோ' என்ற ரோந்து கப்பல், 5 நாள் சுற்று பயணமாக, சென்னை வந்தது. சென்னை துறைமுகத்துக்கு வந்து சேர்ந்த எசிகோ கப்பலை இந்திய கடலோர காவல்படையினர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். எசிகோ கப்பலில் சென்னை வந்துள்ள ஜப்பான் நாட்டு கடலோர காவல் படையினர், இந்திய வீரர்களுடன் சேர்ந்து கூட்டு பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இரு நாடுகளின் கடலோர காவல் படையினரிடையே நடத்தப்படும் இந்த கூட்டுப் பயிற்சி கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்