தமிழ்நாடு

சென்னை துறைமுக கண்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம் : ரூபாய் 500 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிப்பு

லாரிகள் வேலைநிறுத்தம் எட்டாவது நாளை எட்டியுள்ள நிலையில்,சென்னை துறைமுக கண்டெய்னர் லாரி உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

தந்தி டிவி

லாரிகள் வேலைநிறுத்தம் எட்டாவது நாளை எட்டியுள்ள நிலையில், சென்னை துறைமுக கண்டெய்னர் லாரி உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தை

தொடங்கியுள்ளனர்.சென்னை துறைமுகத்திற்கு இயக்கப்படும் சுமார் 6 ஆயிரம் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள், இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். சென்னை மாதவரம் முதல் காசிமேடு வரையிலான சாலையில் சுமார் 2 ஆயிரம் கண்டெய்னர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், சுமார் 500 கோடி ரூபாய் அளவிலான வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை