தமிழ்நாடு

குட்கா பொருட்கள் மினிவேனில் கடத்தல் - மூவர் கைது

சென்னை வியாசர்பாடியில் குட்கா பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற மினி வேனை போலீசார் மடக்கி பிடித்து, அதில் இருந்த அமீர் பாஷா மற்றும் துரைராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தந்தி டிவி
சென்னை வியாசர்பாடியில் குட்கா பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற மினி வேனை போலீசார் மடக்கி பிடித்து, அதில் இருந்த அமீர் பாஷா மற்றும் துரைராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், ராயபுரத்தை சேர்ந்த குமரேசன் என்பவர் திருவொற்றியூரில் குடோனில் மொத்தமாக குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, குடோனில் 18 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், குமரேசனையும் கைது செய்தனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்