தமிழ்நாடு

ரயில் மூலம் கெட்டுப்போன ஆட்டிறைச்சி அனுப்பி வைப்பு : ஜோத்பூரை சேர்ந்தவர் உள்பட மேலும் 3 பேர் கைது

சென்னைக்கு ரயில் மூலம் கெட்டுப்போன ஆட்டிறைச்சியை அனுப்பி வைத்ததாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் உள்பட 3 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

தந்தி டிவி
சென்னைக்கு ரயில் மூலம் கெட்டுப்போன ஆட்டிறைச்சியை அனுப்பி வைத்ததாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் உள்பட 3 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். கடந்த மாதம் ஜோத்ப்பூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்த ரயிலில் 12 பெட்டிகளில் கெட்டு போன நிலையில் ஆட்டிறைச்சி கொண்டுவரப்பட்டது. அது நாய் இறைச்சியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆய்வில் அது கெட்டுப்போன ஆட்டிறைச்சி என தெரிய வந்ததையடுத்து சென்னையை சேர்ந்த கணேசன் ஜெய்சங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை