தமிழ்நாடு

ரயில் மூலம் கெட்டுப்போன ஆட்டிறைச்சி அனுப்பி வைப்பு : ஜோத்பூரை சேர்ந்தவர் உள்பட மேலும் 3 பேர் கைது

சென்னைக்கு ரயில் மூலம் கெட்டுப்போன ஆட்டிறைச்சியை அனுப்பி வைத்ததாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் உள்பட 3 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

தந்தி டிவி
சென்னைக்கு ரயில் மூலம் கெட்டுப்போன ஆட்டிறைச்சியை அனுப்பி வைத்ததாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் உள்பட 3 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். கடந்த மாதம் ஜோத்ப்பூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்த ரயிலில் 12 பெட்டிகளில் கெட்டு போன நிலையில் ஆட்டிறைச்சி கொண்டுவரப்பட்டது. அது நாய் இறைச்சியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆய்வில் அது கெட்டுப்போன ஆட்டிறைச்சி என தெரிய வந்ததையடுத்து சென்னையை சேர்ந்த கணேசன் ஜெய்சங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி