தமிழ்நாடு

ரயில் மூலம் கெட்டுப்போன ஆட்டிறைச்சி அனுப்பி வைப்பு : ஜோத்பூரை சேர்ந்தவர் உள்பட மேலும் 3 பேர் கைது

சென்னைக்கு ரயில் மூலம் கெட்டுப்போன ஆட்டிறைச்சியை அனுப்பி வைத்ததாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் உள்பட 3 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

தந்தி டிவி
சென்னைக்கு ரயில் மூலம் கெட்டுப்போன ஆட்டிறைச்சியை அனுப்பி வைத்ததாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் உள்பட 3 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். கடந்த மாதம் ஜோத்ப்பூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்த ரயிலில் 12 பெட்டிகளில் கெட்டு போன நிலையில் ஆட்டிறைச்சி கொண்டுவரப்பட்டது. அது நாய் இறைச்சியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆய்வில் அது கெட்டுப்போன ஆட்டிறைச்சி என தெரிய வந்ததையடுத்து சென்னையை சேர்ந்த கணேசன் ஜெய்சங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்