தமிழ்நாடு

வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்பனை... கஞ்சா வியாபாரிகள் 3 பேர் கைது - சிறையில் அடைப்பு

சென்னை அடுத்த செங்குன்றம் அருகே வாடகை வீடு எடுத்து கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
சென்னை அடுத்த செங்குன்றம் அருகே வாடகை வீடு எடுத்து கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மோகன் என்பவரது வீட்டை வியாசர்பாடியை சேர்ந்த இளையகுமார், புளியந்தோப்பு புரோஸ்கான், அஜித்குமார் ஆகியோர் வாடகைக்கு எடுத்து, 5 கிராம் அளவில், பாலித்தீன் பைகளில் அடைத்து, முக்கிய இடங்களில் கஞ்சா விற்று வந்துள்ளனர். ரகசிய தகவலின் பேரில் வீட்டை சோதனையிட்ட போலீசார், பாக்கெட் செய்யும் பணியில் இருந்த மூவரையும் கைது செய்ததோடு, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை