தமிழ்நாடு

வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்பனை... கஞ்சா வியாபாரிகள் 3 பேர் கைது - சிறையில் அடைப்பு

சென்னை அடுத்த செங்குன்றம் அருகே வாடகை வீடு எடுத்து கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
சென்னை அடுத்த செங்குன்றம் அருகே வாடகை வீடு எடுத்து கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மோகன் என்பவரது வீட்டை வியாசர்பாடியை சேர்ந்த இளையகுமார், புளியந்தோப்பு புரோஸ்கான், அஜித்குமார் ஆகியோர் வாடகைக்கு எடுத்து, 5 கிராம் அளவில், பாலித்தீன் பைகளில் அடைத்து, முக்கிய இடங்களில் கஞ்சா விற்று வந்துள்ளனர். ரகசிய தகவலின் பேரில் வீட்டை சோதனையிட்ட போலீசார், பாக்கெட் செய்யும் பணியில் இருந்த மூவரையும் கைது செய்ததோடு, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்