தமிழ்நாடு

வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்பனை... கஞ்சா வியாபாரிகள் 3 பேர் கைது - சிறையில் அடைப்பு

சென்னை அடுத்த செங்குன்றம் அருகே வாடகை வீடு எடுத்து கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
சென்னை அடுத்த செங்குன்றம் அருகே வாடகை வீடு எடுத்து கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மோகன் என்பவரது வீட்டை வியாசர்பாடியை சேர்ந்த இளையகுமார், புளியந்தோப்பு புரோஸ்கான், அஜித்குமார் ஆகியோர் வாடகைக்கு எடுத்து, 5 கிராம் அளவில், பாலித்தீன் பைகளில் அடைத்து, முக்கிய இடங்களில் கஞ்சா விற்று வந்துள்ளனர். ரகசிய தகவலின் பேரில் வீட்டை சோதனையிட்ட போலீசார், பாக்கெட் செய்யும் பணியில் இருந்த மூவரையும் கைது செய்ததோடு, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்