தமிழ்நாடு

வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்பனை... கஞ்சா வியாபாரிகள் 3 பேர் கைது - சிறையில் அடைப்பு

சென்னை அடுத்த செங்குன்றம் அருகே வாடகை வீடு எடுத்து கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
சென்னை அடுத்த செங்குன்றம் அருகே வாடகை வீடு எடுத்து கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மோகன் என்பவரது வீட்டை வியாசர்பாடியை சேர்ந்த இளையகுமார், புளியந்தோப்பு புரோஸ்கான், அஜித்குமார் ஆகியோர் வாடகைக்கு எடுத்து, 5 கிராம் அளவில், பாலித்தீன் பைகளில் அடைத்து, முக்கிய இடங்களில் கஞ்சா விற்று வந்துள்ளனர். ரகசிய தகவலின் பேரில் வீட்டை சோதனையிட்ட போலீசார், பாக்கெட் செய்யும் பணியில் இருந்த மூவரையும் கைது செய்ததோடு, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு