தமிழ்நாடு

பர்னிச்சர் கடையை அடித்து உடைத்த மர்மநபர்கள்

சென்னையில் பர்னிச்சர் கடையை மர்மநபர்கள் அடித்து உடைத்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி
சென்னையில் பர்னிச்சர் கடையை மர்மநபர்கள் அடித்து உடைத்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈக்காட்டுதாங்கிலில் பர்னிச்சர் கடை நடத்தி வரும் உசேன் முகமதுவுக்கும், இடத்தின் உரிமையாளர் ஆறுமுகத்திற்கு இடையே தகராறு ஏற்பட்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆறுமுகம் அடியாட்களை அனுப்பி பர்னிச்சர் கடையை அடித்து உடைத்ததாக கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளுடன் உசேன்முகமது போலீசில் புகார் அளித்துள்ளார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்