தமிழ்நாடு

சென்னை: முன்விரோதத்தில் மீனவருக்கு அரிவாள் வெட்டு

சென்னை காசிமேடு பகுதியில் முன்விரோதம் காரணமாக மீனவர் ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் சராமரியாக வெட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

சென்னை காசிமேடு பகுதியில் முன்விரோதம் காரணமாக மீனவர் ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் சராமரியாக வெட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கழுத்தில் வெட்டு காயங்களுடன் துடிதுடித்த மீனவர் லோகேஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே போலீசார் லோகேஷை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் தப்பியோடிய நால்வரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை