தமிழ்நாடு

கடலில் மாயமான மீனவர் : ஹெலிகாப்டர் மூலம் கண்டுபிடிக்க கோரிக்கை

சென்னை காசிமேட்டை சேர்ந்த ஐந்து மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அப்போது கடலில் விழுந்து உயிரிழந்த ஆனந்தன் என்ற மீனவரை மீட்க உடன் சென்ற மீனவர்கள் முயற்சித்த போது சேகர் என்பவர் மாயமானார்.

தந்தி டிவி
சென்னை காசிமேட்டை சேர்ந்த ஐந்து மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அப்போது கடலில் விழுந்து உயிரிழந்த ஆனந்தன் என்ற மீனவரை மீட்க உடன் சென்ற மீனவர்கள் முயற்சித்த போது சேகர் என்பவர் மாயமானார். அவர் தொடர்ந்து தேடப்பட்ட நிலையில், இரண்டு நாட்களாகியும், மாயமான அவரை கண்டுபிடிக்க முடியாதவில்லை. இந்நிலையில், சேகரின் உறவினர்கள் காசிமேடு மீன்பிடி உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஹெலிகாப்டர் மூலமாக கடலோர காவல் படையினர் தேடி கண்டுபிடித்து தரவேண்டுமென சேகரின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"