தமிழ்நாடு

"அபராதம்".. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

தந்தி டிவி

சென்னை மாநகராட்சியில் கடந்த 10 நாட்களில் 6,310 டன் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது, சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் கடந்த 10 நாட்களாக இரவு நேரங்களில் 7,500 பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனுமதிக்கப்பட்ட இடங்கள் தவிர பொது இடங்கள் அல்லது நீர் நிலைகள் அருகே கட்டிட கழிவுகளை கொட்டினால் ரூபாய் 500 முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை