தமிழ்நாடு

மாநகர பேருந்து ஓட்டுனரை தாக்கிய இளைஞர்கள் - பேருந்து நடுரோட்டில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல்

சென்னை மாநகர பேருந்து ஓட்டுனரை இளைஞர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது

தந்தி டிவி

சென்னை திருவொற்றியூரில் இருந்து கோயம்பேடு சென்ற மாநகர பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 5 பேரை உள்ளே வரச்சொன்ன ஓட்டுனர் மணிகண்டனை அவர்கள் தாக்கிவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், பேருந்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு மறியலில் ஈடுபட்டார் . இதனால் திருவொற்றியூர் நெடுஞ் சாலையில் 1 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்