தமிழ்நாடு

மாநகர பேருந்து ஓட்டுனரை தாக்கிய இளைஞர்கள் - பேருந்து நடுரோட்டில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல்

சென்னை மாநகர பேருந்து ஓட்டுனரை இளைஞர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது

தந்தி டிவி

சென்னை திருவொற்றியூரில் இருந்து கோயம்பேடு சென்ற மாநகர பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 5 பேரை உள்ளே வரச்சொன்ன ஓட்டுனர் மணிகண்டனை அவர்கள் தாக்கிவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், பேருந்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு மறியலில் ஈடுபட்டார் . இதனால் திருவொற்றியூர் நெடுஞ் சாலையில் 1 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு