தமிழ்நாடு

விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் - 300 பேர் கைது

விளை நிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி

இரவு 9 மணியளவில் கைது செய்யப்பட்டனர். அனைவரையும் சிந்தாதிரிபேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு போலீசார்

அழைத்து சென்றனர். கோட்டையை நோக்கி செல்ல இருந்த தங்களை போலீசார் கைது செய்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்