தமிழ்நாடு

விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் - 300 பேர் கைது

விளை நிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி

இரவு 9 மணியளவில் கைது செய்யப்பட்டனர். அனைவரையும் சிந்தாதிரிபேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு போலீசார்

அழைத்து சென்றனர். கோட்டையை நோக்கி செல்ல இருந்த தங்களை போலீசார் கைது செய்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்