தமிழ்நாடு

பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் சிறைக் கைதிகளின் "ப்ரீடம் பஜார்"

சென்னை தீவுத்திடலில் களை கட்டியுள்ள, 45வது சுற்றுலா, தொழில் பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ள 'ப்ரீடம் பஜார்' பொதுமக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்தும், சுற்றுலா, தொழில் பொருட்காட்சி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. கோவை மத்திய சிறையில் தயாரான கைத்தறி, வேலூர் சிறையில் தயாரான காலணி உள்ளிட்ட பல பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கண்ணிமைக்கும் நொடிபொழுதில் செய்யும் குற்றத்தின் பின்விளைவுகளில் இருந்து மீளமுடியாமல் ஆண்டுக்கணக்கில் சிறையில் வாடும் கைதிகளின் மறுவாழ்விற்கு சிறிய நம்பிக்கை கீற்றாக இருக்கிறது, ஃபிரீடம் பஜார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்