தமிழ்நாடு

பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் சிறைக் கைதிகளின் "ப்ரீடம் பஜார்"

சென்னை தீவுத்திடலில் களை கட்டியுள்ள, 45வது சுற்றுலா, தொழில் பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ள 'ப்ரீடம் பஜார்' பொதுமக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்தும், சுற்றுலா, தொழில் பொருட்காட்சி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. கோவை மத்திய சிறையில் தயாரான கைத்தறி, வேலூர் சிறையில் தயாரான காலணி உள்ளிட்ட பல பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கண்ணிமைக்கும் நொடிபொழுதில் செய்யும் குற்றத்தின் பின்விளைவுகளில் இருந்து மீளமுடியாமல் ஆண்டுக்கணக்கில் சிறையில் வாடும் கைதிகளின் மறுவாழ்விற்கு சிறிய நம்பிக்கை கீற்றாக இருக்கிறது, ஃபிரீடம் பஜார்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி