தமிழ்நாடு

Chennai | Ennore | சென்னையை உலுக்கிய துயரம்...துடிதுடித்த உயிர்கள் - விசாரணை தொடரும்

தந்தி டிவி

சென்னையை உலுக்கிய துயரம்... துடிதுடித்த உயிர்கள் - விசாரணை தொடரும் சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்தது தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணிகளின் போது சாரம் சரிந்து எதிர்பாராத விதமாக 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், விபத்து நடைபெற்ற இடத்தில் மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்