தமிழ்நாடு

Chennai | Ennore | சென்னையை உலுக்கிய துயரம்...துடிதுடித்த உயிர்கள் - விசாரணை தொடரும்

தந்தி டிவி

சென்னையை உலுக்கிய துயரம்... துடிதுடித்த உயிர்கள் - விசாரணை தொடரும் சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்தது தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணிகளின் போது சாரம் சரிந்து எதிர்பாராத விதமாக 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், விபத்து நடைபெற்ற இடத்தில் மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை