தமிழ்நாடு

Chennai | Ennore | சென்னையை உலுக்கிய துயரம்...துடிதுடித்த உயிர்கள் - விசாரணை தொடரும்

தந்தி டிவி

சென்னையை உலுக்கிய துயரம்... துடிதுடித்த உயிர்கள் - விசாரணை தொடரும் சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்தது தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணிகளின் போது சாரம் சரிந்து எதிர்பாராத விதமாக 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், விபத்து நடைபெற்ற இடத்தில் மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்