தமிழ்நாடு

Chennai | Electric Train | மறு சீரமைப்பு பணியால் மின்சார ரயில்கள் தாமதம் – பொதுமக்கள் அவதி

மறு சீரமைப்பு பணியால் மின்சார ரயில்கள் தாமதம் – பொதுமக்கள் அவதி

thanthitv

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால் கடும் அவதிக்கு ஆளாவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டிள்ளனர். பிப்ரவரி 20 முதல் எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும், மறு சீரமைப்பு பணிகளே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கிண்டி, பல்லாவரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்துள்ளதாகவும், சிரமத்தை குறைக்கும் வகையில் கூடுதல் ரயில்கள், பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்...

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு