தமிழ்நாடு

ரூ. 1.37 கோடி பறிமுல் - பறக்கும் படை நடவடிக்கை

1 கோடியே 37 லட்ச ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்

தந்தி டிவி
சென்னை புறநகரில் வங்கி ஏ.டி.எம் மையங்களுக்கு உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 1 கோடியே 37 லட்ச ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.பட்ரோடு பகுதியில் கார் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுகட்டாக பணம் இருப்பது தெரிய வந்தது.இது தொடர்பாக தனியார் நிறுவன ஊழியரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வங்கி ஏடிஎம் மையங்களுக்கு பணம் எடுத்து செல்வது தெரியவந்தது. எனினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு ஆலந்தூர் தொகுதி உதவி தேர்தல் அதிகாரி பார்த்திபனிடம் ஒப்படைக்கப்பட்டது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்