தமிழ்நாடு

ரூ. 1.37 கோடி பறிமுல் - பறக்கும் படை நடவடிக்கை

1 கோடியே 37 லட்ச ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்

தந்தி டிவி
சென்னை புறநகரில் வங்கி ஏ.டி.எம் மையங்களுக்கு உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 1 கோடியே 37 லட்ச ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.பட்ரோடு பகுதியில் கார் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுகட்டாக பணம் இருப்பது தெரிய வந்தது.இது தொடர்பாக தனியார் நிறுவன ஊழியரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வங்கி ஏடிஎம் மையங்களுக்கு பணம் எடுத்து செல்வது தெரியவந்தது. எனினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு ஆலந்தூர் தொகுதி உதவி தேர்தல் அதிகாரி பார்த்திபனிடம் ஒப்படைக்கப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்