தமிழ்நாடு

ரூ. 1.37 கோடி பறிமுல் - பறக்கும் படை நடவடிக்கை

1 கோடியே 37 லட்ச ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்

தந்தி டிவி
சென்னை புறநகரில் வங்கி ஏ.டி.எம் மையங்களுக்கு உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 1 கோடியே 37 லட்ச ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.பட்ரோடு பகுதியில் கார் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுகட்டாக பணம் இருப்பது தெரிய வந்தது.இது தொடர்பாக தனியார் நிறுவன ஊழியரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வங்கி ஏடிஎம் மையங்களுக்கு பணம் எடுத்து செல்வது தெரியவந்தது. எனினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு ஆலந்தூர் தொகுதி உதவி தேர்தல் அதிகாரி பார்த்திபனிடம் ஒப்படைக்கப்பட்டது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்