தமிழ்நாடு

பாதுகாப்பாக பாம்பு பிடிப்பது எப்படி? : சென்னை எழும்பூர் தீயணைப்புத்துறை அலுவலர்களுக்கு பயிற்சி

சென்னை எழும்பூர் தீயணைப்புத்துறை அலுவலகத்தில், பாம்புகளை பாதுகாப்பாக பிடிப்பது எப்படி என்பது குறித்த, பயிற்சி, அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.

தந்தி டிவி
சென்னை எழும்பூர் தீயணைப்புத்துறை அலுவலகத்தில், பாம்புகளை பாதுகாப்பாக பிடிப்பது எப்படி என்பது குறித்த, பயிற்சி, அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது. தேசிய பாம்புகடி அமைப்பை சேர்ந்த இயக்குனர் ஷியாமளா மற்றும் ராபின்சன் ஆகியோர் குடியிருப்பு பகுதிகளில் புகும் பாம்புகளை பொதுமக்களுக்கும் பாம்புகளுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பிடித்து அபுறப்படுத்துவது குறித்த மேம்படுத்தப்பட்ட பயிற்சியை வழங்கினர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு