தமிழ்நாடு

பாதுகாப்பாக பாம்பு பிடிப்பது எப்படி? : சென்னை எழும்பூர் தீயணைப்புத்துறை அலுவலர்களுக்கு பயிற்சி

சென்னை எழும்பூர் தீயணைப்புத்துறை அலுவலகத்தில், பாம்புகளை பாதுகாப்பாக பிடிப்பது எப்படி என்பது குறித்த, பயிற்சி, அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.

தந்தி டிவி
சென்னை எழும்பூர் தீயணைப்புத்துறை அலுவலகத்தில், பாம்புகளை பாதுகாப்பாக பிடிப்பது எப்படி என்பது குறித்த, பயிற்சி, அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது. தேசிய பாம்புகடி அமைப்பை சேர்ந்த இயக்குனர் ஷியாமளா மற்றும் ராபின்சன் ஆகியோர் குடியிருப்பு பகுதிகளில் புகும் பாம்புகளை பொதுமக்களுக்கும் பாம்புகளுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பிடித்து அபுறப்படுத்துவது குறித்த மேம்படுத்தப்பட்ட பயிற்சியை வழங்கினர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி