தமிழ்நாடு

சென்னையில் இருந்து துபாய் புறப்பட்டு சென்ற மருத்துவக்குழு

துபாயில் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் இருந்து மருத்துவக்குழுவினர் 127 பேர் சிறப்பு விமானத்தில் புறப்பட்டு சென்றனர்.

தந்தி டிவி
துபாயில் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் இருந்து மருத்துவக்குழுவினர் 127 பேர் சிறப்பு விமானத்தில் புறப்பட்டு சென்றனர். மத்திய அரசின் அனுமதியுடன் 21 மருத்துவர்கள். 151 செவிலியர்கள், மற்றும் உதவியாளர்கள் மீனம்பாக்கம் விமான நிலையத்தில்இருந்து புறப்பட்டு சென்றனர். அங்கு 3 மாதங்கள் தங்கி பணியாற்றிய பின் நாடு திரும்புவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்