தமிழ்நாடு

தீபாவளி நாளில் கடந்த ஆண்டைவிட காற்று மற்றும் ஒலி மாசு கணிசமாக குறைந்தது - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

சென்னையில் தீபாவளி நாளில் காற்று மாசு குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

தந்தி டிவி

சென்னையில் தீபாவளி நாளில் காற்று மாசு குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. தீபாவளி பண்டிகை நாளில் வெடிக்கப்படும் பட்டாசுகளால் ஏற்படும் காற்று மற்றும் ஒலி மாசுவை கண்டறிய சென்னையில் ஐந்து இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பெசன்ட் நகர், நுங்கம்பாக்கம், தி.நகர், திருவல்லிகேணி இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கடந்த ஆண்டு தீபாவளியின்போது இருந்த, காற்று மற்றும் ஒலி மாசுவைவிட கணிசமான அளவுக்கு இந்த ஆண்டு குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக