தமிழ்நாடு

தீபாவளி நாளில் கடந்த ஆண்டைவிட காற்று மற்றும் ஒலி மாசு கணிசமாக குறைந்தது - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

சென்னையில் தீபாவளி நாளில் காற்று மாசு குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

தந்தி டிவி

சென்னையில் தீபாவளி நாளில் காற்று மாசு குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. தீபாவளி பண்டிகை நாளில் வெடிக்கப்படும் பட்டாசுகளால் ஏற்படும் காற்று மற்றும் ஒலி மாசுவை கண்டறிய சென்னையில் ஐந்து இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பெசன்ட் நகர், நுங்கம்பாக்கம், தி.நகர், திருவல்லிகேணி இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கடந்த ஆண்டு தீபாவளியின்போது இருந்த, காற்று மற்றும் ஒலி மாசுவைவிட கணிசமான அளவுக்கு இந்த ஆண்டு குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்