தமிழ்நாடு

தீபாவளி நாளில் கடந்த ஆண்டைவிட காற்று மற்றும் ஒலி மாசு கணிசமாக குறைந்தது - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

சென்னையில் தீபாவளி நாளில் காற்று மாசு குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

தந்தி டிவி

சென்னையில் தீபாவளி நாளில் காற்று மாசு குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. தீபாவளி பண்டிகை நாளில் வெடிக்கப்படும் பட்டாசுகளால் ஏற்படும் காற்று மற்றும் ஒலி மாசுவை கண்டறிய சென்னையில் ஐந்து இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பெசன்ட் நகர், நுங்கம்பாக்கம், தி.நகர், திருவல்லிகேணி இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கடந்த ஆண்டு தீபாவளியின்போது இருந்த, காற்று மற்றும் ஒலி மாசுவைவிட கணிசமான அளவுக்கு இந்த ஆண்டு குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்