தமிழ்நாடு

சுகாதார பணிகளில் களமிறங்கிய இளைஞர்கள் : பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகம்

சென்னை மாநகர் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து, திருவொற்றியூர் பகுதி இளைஞர்கள் பொதுபணியில் தன்னார்வத்துடன் களமிறங்கியுள்ளனர்.

தந்தி டிவி

சென்னை மாநகர் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து, திருவொற்றியூர் பகுதி இளைஞர்கள் பொதுபணியில் தன்னார்வத்துடன் களமிறங்கியுள்ளனர். வீடு வீடாகச் சென்று, பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் பப்பாளி இலைச்சாறுகளை வழங்கி வருகின்றனர்.

தினமும் இதே போல் அனைத்து பகுதிகளுக்கு சென்று, டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்துவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்போவதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?