தமிழ்நாடு

சுகாதார பணிகளில் களமிறங்கிய இளைஞர்கள் : பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகம்

சென்னை மாநகர் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து, திருவொற்றியூர் பகுதி இளைஞர்கள் பொதுபணியில் தன்னார்வத்துடன் களமிறங்கியுள்ளனர்.

தந்தி டிவி

சென்னை மாநகர் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து, திருவொற்றியூர் பகுதி இளைஞர்கள் பொதுபணியில் தன்னார்வத்துடன் களமிறங்கியுள்ளனர். வீடு வீடாகச் சென்று, பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் பப்பாளி இலைச்சாறுகளை வழங்கி வருகின்றனர்.

தினமும் இதே போல் அனைத்து பகுதிகளுக்கு சென்று, டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்துவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்போவதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்