தமிழ்நாடு

"பழங்குடி நாதம்" கலை இசை விழா : பழங்குடி மக்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்த விழா

தமிழக அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் இருக்கும் 36 பழங்குடி மக்களின் கலாச்சாரத்தை, மக்களுக்கு வெளிபடுத்தும் வண்ணம் "பழங்குடி நாதம்" என்னும் கலை இசை விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

தந்தி டிவி
தமிழக அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் இருக்கும் 36 பழங்குடி மக்களின் கலாச்சாரத்தை, மக்களுக்கு வெளிபடுத்தும் வண்ணம் "பழங்குடி நாதம்" என்னும் கலை இசை விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தலைமையில் நடைபெற்ற, இந்த நிகழ்ச்சியில் பழங்குடி மக்களின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் ஆடல், பாடல் மற்றும் அவர்களின் பாரம்பரிய இசைகள் முழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 1,000 பழங்குடியின மக்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை