தமிழ்நாடு

Chennai Crime ``ரத்தம் வருது.. அடிச்சு பெல்டுல இறுக்கிட்டாங்க..“ சென்னையில் குலைநடுங்கவிட்ட சம்பவம்

தந்தி டிவி

100 பவுன் தங்க காசுகள் கொள்ளை வழக்கு- ராஜஸ்தானில் 4 பேர் கைது

சென்னை ஏழுகிணறு பகுதியில் நகைப்பட்டறை உரிமையாளர் ஜெகதீஷை தாக்கி, 100 பவுன் தங்க நாணயங்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், 4 பேரை ராஜஸ்தானில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளில் 414 புள்ளி 8 கிராம் தங்க நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த கொள்ளைச் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது, ஜெகதீஷின் நெருங்கிய நண்பராக நரேஷ் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்