தமிழ்நாடு

Chennai Crime ``ரத்தம் வருது.. அடிச்சு பெல்டுல இறுக்கிட்டாங்க..“ சென்னையில் குலைநடுங்கவிட்ட சம்பவம்

தந்தி டிவி

100 பவுன் தங்க காசுகள் கொள்ளை வழக்கு- ராஜஸ்தானில் 4 பேர் கைது

சென்னை ஏழுகிணறு பகுதியில் நகைப்பட்டறை உரிமையாளர் ஜெகதீஷை தாக்கி, 100 பவுன் தங்க நாணயங்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், 4 பேரை ராஜஸ்தானில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளில் 414 புள்ளி 8 கிராம் தங்க நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த கொள்ளைச் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது, ஜெகதீஷின் நெருங்கிய நண்பராக நரேஷ் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Breaking | Airport | பறந்து வந்த 4 பேர்.. மும்பை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி.. அதிரவைக்கும் பின்னணி

Summer Alert | அதிகரிக்கும் வெப்பம்.. எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை

VIjay | TVK | NDA | விஜய்யுடன் இணைந்து விடுவாரோ.. சமாதானம் செய்ய பறந்து வந்த டெல்லி VIP

Vilathikulam Case Arrest | விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதான கொடூரன்..

NDA | EPS | ADMK | BJP | திடீரென்று பறந்த EPS.. முக்கிய சந்திப்பு