தமிழ்நாடு

கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர் மாயம் - உணவகத்தை மூடி சீல் வைத்த அதிகாரிகள்

சென்னை அண்ணா சாலையில் செயல்பட்டு வந்த பிரபல உணவகத்தை மூடி மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தந்தி டிவி

சென்னை அண்ணா சாலையில் செயல்பட்டு வந்த பிரபல உணவகத்தை மூடி, மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த உணவகத்தில் பணி புரிந்ததாக கூறப்படும் ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் மாயமாகியுள்ளார். இந்நிலையில், அவர் இங்கு பணி புரியவில்லை என ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனாலும், கட்டுப்பாடு அறையுடன் அவர் பேசிய ஆடியோவை வைத்து, உணவகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை