தமிழ்நாடு

சென்னையில் 6 மண்டலங்களில் 1000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை

சென்னையில் 6 மண்டலங்களில் 1000க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தந்தி டிவி

சென்னையில் 6 மண்டலங்களில் 1000க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் ஆயிரத்து 606 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல், அண்ணா நகரில் ஆயிரத்து 385 பேரும் அம்பத்தூரில் ஆயிரத்து 307 பேரும், அடையாறில் ஆயிரத்து 149 பேரும், தேனாம்பேட்டையில் ஆயிரத்து 62 பேரும், திருவிக நகரில் ஆயிரத்து 50 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். வளசரவாக்கத்தில் 926 பேரும், ராயபுரத்தில் 812 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்