தமிழ்நாடு

சென்னையில் 6 மண்டலங்களில் 1000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை

சென்னையில் 6 மண்டலங்களில் 1000க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தந்தி டிவி

சென்னையில் 6 மண்டலங்களில் 1000க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் ஆயிரத்து 606 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல், அண்ணா நகரில் ஆயிரத்து 385 பேரும் அம்பத்தூரில் ஆயிரத்து 307 பேரும், அடையாறில் ஆயிரத்து 149 பேரும், தேனாம்பேட்டையில் ஆயிரத்து 62 பேரும், திருவிக நகரில் ஆயிரத்து 50 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். வளசரவாக்கத்தில் 926 பேரும், ராயபுரத்தில் 812 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை