தமிழ்நாடு

அனுமதி மீறி பேனர் வைத்தால் ஓராண்டு சிறை - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

விதிகளை மீறி, பேனர்கள் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை.

தந்தி டிவி
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி, பேனர்கள் வைத்தால், ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி அணையர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தியில், சட்ட விரோத பேனர்கள் குறித்து பொதுமக்கள், 1913 என்ற இலவச தொலைபேசி மூலம் புகார் கொடுக்கலாம் என்று குறிப்பிட்டு உள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ