தமிழ்நாடு

நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி.. சென்னை மாநகராட்சி தேதி அறிவிப்பு

தந்தி டிவி

சென்னையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 767 நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப்பிங் பொருத்தி உரிமம் வழங்கப்பட்டது. செல்லப்பிராணி உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதை எளிதாக்க மேம்படுத்தப்பட்ட ஆன்லைன் போர்டல் அக்டோபர் 3ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தடுப்பூசி மற்றும் மைக்ரோ சிப்பிங் பொருத்தும் பணிகள் நவம்பர் 16 மற்றும் 23 தேதிகளில் மீண்டும் நடைபெறும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்