தமிழ்நாடு

நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி.. சென்னை மாநகராட்சி தேதி அறிவிப்பு

தந்தி டிவி

சென்னையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 767 நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப்பிங் பொருத்தி உரிமம் வழங்கப்பட்டது. செல்லப்பிராணி உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதை எளிதாக்க மேம்படுத்தப்பட்ட ஆன்லைன் போர்டல் அக்டோபர் 3ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தடுப்பூசி மற்றும் மைக்ரோ சிப்பிங் பொருத்தும் பணிகள் நவம்பர் 16 மற்றும் 23 தேதிகளில் மீண்டும் நடைபெறும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி