தமிழ்நாடு

களமிறங்கிய சென்னை கார்ப்பரேஷன் - அபராதம் மட்டுமே ரூ.39.30 லட்சம்

தந்தி டிவி

கட்டிட கழிவுகள் அகற்றம் - ரூ.39.30 லட்சம் அபராதம் வசூல்

பெருநகர சென்னை மாநகராட்சியில் கட்டிட இடிபாட்டுக் கழிவுகளை அகற்றுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாதவர்களிடமிருந்து 39.30 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில், கடந்த 6 மாதங்களில் 2 லட்சம் மெட்ரிக் டன் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சியில் தீவிர கட்டிட கழிவுகள் அகற்றும் பணி கடந்த ஜனவரி 7ம் தேதி முதல் 7 மண்டலங்களிலும், 17 தேதி முதல் 15 மண்டலங்களிலும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை