தமிழ்நாடு

Chennai Corporation 2 நாட்களில் சென்னையில் அமலாகும் புதிய திட்டம் - பெருமையோடு அறிவித்த மேயர் பிரியா

தந்தி டிவி

தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு - நவ.15ம் தேதி தொடக்கம். சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளா்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம். வரும் 15ம் தேதி திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு. வரும் 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பேட்டி. "இலவச உணவு திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் 31,373 தூய்மை பணியாளா்கள் பயனடையவுள்ளனா்"

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்