தமிழ்நாடு

Chennai Corporation 2 நாட்களில் சென்னையில் அமலாகும் புதிய திட்டம் - பெருமையோடு அறிவித்த மேயர் பிரியா

தந்தி டிவி

தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு - நவ.15ம் தேதி தொடக்கம். சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளா்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம். வரும் 15ம் தேதி திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு. வரும் 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பேட்டி. "இலவச உணவு திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் 31,373 தூய்மை பணியாளா்கள் பயனடையவுள்ளனா்"

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி