தமிழ்நாடு

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தொற்றுக்கு சிகிச்சை வெளியீடு

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 15 மண்டலங்களில், 17 ஆயிரத்து 989 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,481 பேர், அண்ணா நகரில் ஆயிரத்து 941 பேர், தேனாம்பேட்டையில் ஆயிரத்து 760 பேர், தண்டையார்பேட்டையில் ஆயிரத்து 407 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், ராயபுரத்தில் ஆயிரத்து 304 பேர், அடையாறில் ஆயிரத்து 224 பேர், திரு.வி.க. நகரில் ஆயிரத்து 211 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்