தமிழ்நாடு

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தொற்றுக்கு சிகிச்சை வெளியீடு

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 15 மண்டலங்களில், 17 ஆயிரத்து 989 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,481 பேர், அண்ணா நகரில் ஆயிரத்து 941 பேர், தேனாம்பேட்டையில் ஆயிரத்து 760 பேர், தண்டையார்பேட்டையில் ஆயிரத்து 407 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், ராயபுரத்தில் ஆயிரத்து 304 பேர், அடையாறில் ஆயிரத்து 224 பேர், திரு.வி.க. நகரில் ஆயிரத்து 211 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி