தமிழ்நாடு

ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட கொரோனா நோயாளிகள்...

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த‌தால், கொரோனா நோயாளிகள் தனியார் கல்லூரியில் உருவாக்கப்பட்ட கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. புதிதாக 231 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அதிக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை முன்பே கணித்திருந்த சுகாதாரத்துறை, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 180 புதிய படுக்கை அறைகளைக் கொண்ட கொரோனா வார்டினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த‌து. தற்போது, 80 படுக்கையறைகள் தயாராக உள்ளநிலையில், அவசர நிலை கருதி, 40க்கும் மேற்பட்ட கொரோனா நோய்த்தொற்று உடையவர்களை இடமாற்றம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்து, இங்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு